Blogroll

Monday 1 December 2014

நினைவுகள்



உன்னை பார்த்த முதல் நொடி ,

நான் என் மனதை இழந்தேன்  ...

நீ என்னை பார்த்த முதல் பார்வையில் ,

நான் என்னை இழந்தேன்...

நாம் இருவரும் சந்தித்த நொடிகளில் ,

நாம் நம்மை இழந்தோம் ...

இன்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நீ ,

நம் காதலை இழக்க துணிந்தாய் .

நான் நம் காதலுக்காக இன்று, 

என்னையே இழக்க துணிந்தேன் .

இழப்பின் மறு பெயர் தான் காதலா...?

இல்லை நிச்சயமாக இல்லை ...

ஒவ்வொரு இழப்பின் பின்னும் இருக்கும் ,

நினைவுகள் வெறும் காலடிச்சுவ்டுகள் இல்லை....,

காலச்சுவடுகள்.........!



- ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!