Blogroll

Thursday 29 January 2015

காதலை சுமக்கும் மனமும் ,

கர்பத்தை சுமக்கும் பெண்ணும் ஒன்று ...

அந்த ஓர் உயிர்கள் ஈருயிரக பிரியும் ,

வலியில் மட்டுமே வேறுபடுகிறது ...

ஒன்று இன்பமான வலி .., மற்றொன்று மரண வலி.....!

-ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!