Blogroll

Wednesday 28 January 2015


பார்வை ஆயிரம் எண்ணங்களை சொல்ல ..,

வார்த்தைகளை மறந்து வாய்மொழி மௌனமாக ...

சேருமிடம் மறந்து கால்கள் நதியென நடக்க ..,

உடல் மட்டும் ஓரிடம் இருக்க ..,

உயிர் ஓர் உறைவிடம் தேடுகிறது ....

அது உன் நினைவாக இருக்க ஏங்குகிறது .....!

-ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!