Blogroll

Friday, 19 October 2012

காதல்

காதலே ......!
உன் வசத்தில் நான் இல்லை என்று
              என்னால் மறுக்க முடியவில்லை
இருந்தாலும் ஒரு பயம்....!
சிக்கிய பிறகு உன்னை விட்டு வர முடியாது என்று.....,
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்.....!
இருந்தாலும்,
உனக்காக ஏங்குகிறேன்.......!
உன்னை விட்டு செல்ல மனம் இல்லாமல்.

-JS


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!