Blogroll

Thursday, 29 January 2015

          மேகமில்லாமல் மழை பொழிகிறது...,

               மங்கை அவள் நினைவால் ....!

          கோடையும் குளிர்கிறது ...,

               கோதை அவள் பார்வையால் ...!

          கானல் நீரும் கடலாய் தெரிகிறது ...,

               கன்னி அவள் கைகோர்த்து நடந்தால்...!

          காகம் கரைவதும் கண்ணன் கீதமாய் கேட்கிறது ...,

               காரிகை அவள் இதழ் அசைந்தால் ...!

          மொத்தத்தில் வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் கடலாய் ...,

     என்னவளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகிறேன் நான் ......!

- ராஜ் 


Related Article:

1 comment:

கருத்துக்களை வரவேற்கிறோம்............!