Blogroll

Sunday, 24 November 2013

அப்பா


முகம் மறைத்த்து மண்ணுள் இருந்து மேலிருக்கும் பூவை,

தாங்கி அதற்கு வர்ணமும் வாசமும் தரும் வேர் போல 

என் சரிவுகளில் என்னை தாங்கும் தோழனாய் ,

என் தவறுகளை திருத்தும் குருவாய் ,

நல் வ்ழி நடத்தும் தலைவனாய்,

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கையை என் மேல் வைத்து ,

என் நலமே தன் நலமாக கருதும் ஒரே உறவு  - அப்பா 


இந்த மூன்றெழுத்தில் உள்ள பாதுகாப்பும் பாசமும் அளவிடமுடியாதது........!


- ராஜ் 


ஆப்பம்


தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி          1 கப் 
பச்சரிசி                 1 கப் 
உளுந்து                 1/4 கப் 
வெந்தயம்               1 1/2 ஸ்பூன் 
உப்பு                  தேவையான அளவு 




Thursday, 19 September 2013

நட்பு



நிலவை நேசி அது மறையும் வரை,

கனவை நேசி அது களையும் வரை,

இரவை நேசி அது விடியும் வரை ,

மலரை நேசி அது உதிரும் வரை,

நட்பை நேசி உன் உயிர் உள்ள வரை.....!


-ஸ்வேதா முத்துவேல்


Monday, 2 September 2013

Friend Ship


We met on online, had a good time,
chatted again,
and became  good friends,
Time went on, and we're still here,
and I truly believe,
You're someone dear.....!
Here is something I would like to share with you,
for all your friendship and kindness too,
It's symbol of the friendship we share together,
a friendship I hope will last forever,
And although we live so far apart...
Always remember you hold a piece of my Heart.........


-Swetha Muthuvel






வாழ்க்கை


காற்றை ரசித்துப்பார்,
             அதில் உள்ள தூய்மை புரியும்,
நிலவை ரசித்துப்பார்,
            அதில் உள்ள அழகு புரியும்,
தேனை சுவைத்துப்பார் ,
            அதில் உள்ள இனிமை புரியும்,
தோல்வியை ரசித்து
ப்பார்,
           அதில் உள்ள வெற்றி புரியும்,
வாழ்க்கையை ரசித்துப்பார்,
           அனைத்தும் புரியும்..........!

                                                                                 -ஸ்வேதா முத்துவேல்