காதலே ......!
உன் வசத்தில் நான் இல்லை என்று
என்னால் மறுக்க முடியவில்லை
இருந்தாலும் ஒரு பயம்....!
சிக்கிய பிறகு உன்னை விட்டு வர முடியாது என்று.....,
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்.....!
இருந்தாலும்,
உனக்காக ஏங்குகிறேன்.......!
உன்னை விட்டு செல்ல மனம் இல்லாமல்.
-JS
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!