Blogroll

Thursday 19 September 2013

நட்பு



நிலவை நேசி அது மறையும் வரை,

கனவை நேசி அது களையும் வரை,

இரவை நேசி அது விடியும் வரை ,

மலரை நேசி அது உதிரும் வரை,

நட்பை நேசி உன் உயிர் உள்ள வரை.....!


-ஸ்வேதா முத்துவேல்


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!