Blogroll

Sunday 24 November 2013

அப்பா


முகம் மறைத்த்து மண்ணுள் இருந்து மேலிருக்கும் பூவை,

தாங்கி அதற்கு வர்ணமும் வாசமும் தரும் வேர் போல 

என் சரிவுகளில் என்னை தாங்கும் தோழனாய் ,

என் தவறுகளை திருத்தும் குருவாய் ,

நல் வ்ழி நடத்தும் தலைவனாய்,

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கையை என் மேல் வைத்து ,

என் நலமே தன் நலமாக கருதும் ஒரே உறவு  - அப்பா 


இந்த மூன்றெழுத்தில் உள்ள பாதுகாப்பும் பாசமும் அளவிடமுடியாதது........!


- ராஜ் 


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!