Blogroll

Saturday 1 September 2012

கவிதை


என் கண்கள் பார்க்கும்,
          திசையெல்லாம் நீ தான்......
என் பயணமும் நீ தான்,
    என் பாதையும் நீ தான்,
         நீ நடக்கும் பாதையில் நான் இருப்பேன்,
"உன் கால் தடமாக......!"

- SS


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!