Blogroll

Tuesday 18 September 2012

பிரிவு....!

இரவின் பிடியினில்  உலகமே உறங்குகிறது,
நான் மட்டும் விழித்துக் கொண்டு....
தலையணையில் முகம் புதைத்து உன் நினைவை
என் மதியில் வருகை பதிவு செய்கிறேன் உன் பிரிவால்.....!

-ராஜ்


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!